news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் நெரிசல்
tv

Also Watch

tv

Read this

அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் நெரிசல்

கொடைக்கானல், திண்டுக்கல்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
களைகட்டிய கொடைக்கானல்

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் நெரிசல் :

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்பொழுது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய நகர் பகுதி மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலாக உள்ளது . குறிப்பாக இன்று வார இறுதி நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து காலை முதலே அதிக சுற்றுலா வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் சீசனுக்கு திடீரென சாலையோரங்களில் ஆக்கிரமிப்புக்கு கடைகள் உருவாகி வருகிறது.

இதனால் சாலையோரங்களில் சுற்றுலா வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் எதிரே வரக்கூடிய வாகனங்கள் செல்லமுடியாமல் இருந்து வருகிறது அதே போல இன்னும் ஓரிரு நாட்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில்.

அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரும் பட்சத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்த கூட்டம்

கோடை விடுமுறையை ஒட்டி அதிகரித்த கூட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

உண்மையான சிறுத்தை பல் பதித்த செயின்தான் என்பது உறுதி

1
11 mins agoshare
வேடனுக்கு சிக்கல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved