news-tamil-logo

3/18/2026, 11:37:28 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவர் பா*யல் தொல்லை
tv

Also Watch

tv

Read this

மருத்துவக் கல்லூரி மாணவிக்கு அரசு மருத்துவர் பா*யல் தொல்லை

உதகை, நீலகிரி

Posted on: Mar 16, 2026 10:10 AM

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NIL Hospital issue

பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர் :

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவர், பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உதகை அரசு மருத்துவனையில் பயிலும் இந்த மாணவி படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர் ஓம் பிரகாஷிடம் கூறியுள்ளார்.

இதனை சாதகமாக்கி கொண்ட மருத்துவர் ஓம் பிரகாஷ், மாணவியின் செல்போன் எண்ணை வாங்கி அவருக்கு ஆசை வலை விரித்தாக தெரிகிறது. பின்னர் கவுன்சிலங் தருவதாக கூறி மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற மருத்துவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அறையிலிருந்து வெளியேறி, பெற்றொருக்கு அளித்த தகவலின் பேரில் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Related Link
அழுது மன்றாடும் இளம்பெண்

அழுது மன்றாடும் இளம்பெண்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
18 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved