news-tamil-logo

3/19/2026, 10:22:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நக்சல் தேடுதல் வேட்டையின் போது மின்சாரம் தாக்கி பலி.. துணை ராணுவ படை உதவி ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்
tv

Also Watch

tv

Read this

நக்சல் தேடுதல் வேட்டையின் போது மின்சாரம் தாக்கி பலி.. துணை ராணுவ படை உதவி ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்

எடப்பாடி, சேலம்

Posted on: Oct 09, 2024 07:43 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
எடப்பாடி, சேலம்

நக்சல் தேடுதல் வேட்டையின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த துணை ராணுவ படை உதவி ஆய்வாளரின் உடல், அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சுண்ணாம்புகரடு பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஆந்திராவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது நக்சல்கள் ஏற்படுத்திய மின்சார வேலியில் சிக்கி திருநாவுக்கரசு உயிரிழந்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
11 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved