news-tamil-logo

3/19/2026, 10:15:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
tv

Also Watch

tv

Read this

பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பேரணாம்பட்டு. வேலூர்

Posted on: Nov 27, 2025 01:46 PM

7

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLR Protest

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து, பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரணாம்பட்டு 1வது வார்டுக்கு உட்பட்ட தரைக்காடு பகுதியில், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுவதோடு, முறையான குடிநீர் வசதியும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

0
4 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved