news-tamil-logo

3/19/2026, 10:23:36 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுற்றுலா தலமான கொடைக்கானலில் நாய்கள் தொல்லை 5 நாட்களில் 8 க்கும் மேற்பட்டோரை கடித்த தெருநாய்கள்
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா தலமான கொடைக்கானலில் நாய்கள் தொல்லை 5 நாட்களில் 8 க்கும் மேற்பட்டோரை கடித்த தெருநாய்கள்

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: Sep 30, 2025 09:00 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Dog byte

சுற்றுலா தலமான கொடைக்கானலில் கடந்த 5 நாட்களில் மட்டும் 8க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்த நிலையில், நாய்கள் கடித்து குதறியதில் பலத்த காயமடைந்த ஒடிசா மாநில சுற்றுலாப் பயணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செட்டியார் பூங்கா பகுதியில் அதிகளவில் நாய்கள் சுற்றுவதாக கூறப்படும் நிலையில், அதிகாலை நேரத்தில் அங்கு நடைபயிற்சி செய்பவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : திருவாரூர் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு என தகவல் உரிய நடவடிக்கை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
12 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved