Also Watch
Read this
Posted on: Jun 22, 2025 02:30 AM
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடைகளில் வேலை பார்த்து வந்த மூன்று குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா என தொழிலாளர் நல உதவி ஆய்வாளர்,
குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்த நிலையில், கடை உரிமையாளர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved