news-tamil-logo

3/23/2026, 11:16:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி.. 10 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி.. 10 மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

பள்ளி மாணவர்கள் சிகிச்சை

Posted on: Mar 06, 2025 04:02 PM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்ததால் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மதிய உணவிற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அதிகாரிகள் ஆய்விற்கு வருவதாக கூறி, அனைவரையும் கட்டாயப்படுத்தி மதிய உணவு சாப்பிட வைத்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.. முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என குற்றச்சாட்டு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு

15
24 mins agoshare
admkbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved