Also Watch
Read this
Posted on: Aug 22, 2024 05:33 AM
By: Srini Vasan

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் MGR நகர் பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் MGR நேரடியாக வழங்கிய வீட்டு மனைகளுக்கு 50 ஆண்டுகளாக பட்டா கிடைக்கவில்லை என ஆதங்கத்தை வெளிபடுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved