news-tamil-logo

3/19/2026, 10:28:26 AM

news-tamil-logo
more
Advertisement
Home home கொல்கத்தா மருத்துவர் கொலை - குடியரசு தலைவர் கண்டனம்.. எண்ணற்ற பாலியல் சம்பவங்களை சமூகம் மறந்துவிட்டதாக வேதனை
tv

Also Watch

tv

Read this

கொல்கத்தா மருத்துவர் கொலை - குடியரசு தலைவர் கண்டனம்.. எண்ணற்ற பாலியல் சம்பவங்களை சமூகம் மறந்துவிட்டதாக வேதனை

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கண்டனம்

Posted on: Aug 29, 2024 05:00 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

பாலியல் வன்முறையில் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கண்டனம் தெரிவித்துள்ளார். நீதி கேட்டு மருத்துவர்களும், மாணவர்களும் போராடும் போது குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றி திரிவதாக வேதனை தெரிவித்துள்ள அவர், நிர்பயாவிற்கு பிறகு 12 ஆண்டுகளாக நடைபெறும் எண்ணற்ற பாலியல் சம்பவங்களை சமூகம் மறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
17 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved