Also Watch
Read this
Posted on: May 17, 2025 05:55 AM
By: Srini Vasan

உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு வழியனுப்பு விழா நடத்தப்படாது என வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்ததற்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நீதிபதி பீலா எம் திரிவேதி, மே 16-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், அவருக்கு வழியனுப்பு விழா நடத்தப்படாது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved