Also Watch
Read this
Posted on: Feb 26, 2026 07:22 AM
By: Manigandan Raja
அஜித்குமார் வழக்கில் எதிர்பாரா திருப்பம் :
பெண்ணின் நகையை திருடியதாகக் கூறி காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட மடப்புரம் அஜித் அஜித் கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பித்த போதிலும் நீதிமன்றத்தில் ஆஜராகாத DSP.
மானாமதுரை சரக டி.எஸ்.பி சண்முகசுந்தரத்திற்கு ஏற்கெனவே நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது திருப்புவனம் ஆய்வாளர் ரமேஷ்குமார், சார்பு ஆய்வாளர் சிவக்குமார், தலைமை காவலர் ஆகியோர் ஆஜர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved