news-tamil-logo

3/22/2026, 1:41:18 PM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிபதிகள் கண்மூடித்தனமாக செயல்படுகின்றனர்..
tv

Also Watch

tv

Read this

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிபதிகள் கண்மூடித்தனமாக செயல்படுகின்றனர்..

நீதிபதிகள் மீது சண்முகம் விமர்சனம்

Posted on: Jun 15, 2025 05:47 AM

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நீதிபதிகள் கண்மூடித்தனமாக செயல்படுகின்றனர்.

அதிகாரிகளை கூண்டில் ஏற்றிவிடுவதாக நீதிபதிகள் எச்சரிக்கின்றனர்.

சாதாரண மக்களுக்கு எதிரான உத்தரவு என்ற மனிதாபிமானம் எண்ணம் கூட நீதிபதிகளுக்கு இல்லை.

நீர்நிலைகள் தற்போது என்னவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீதிபதிகள் தயாராக இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இறுதிக்கட்டத்தில் திமுக.. அதிரும் அறிவாலயம்!

1
47 mins agoshare
CM Stalinbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved