Also Watch
Read this
Posted on: May 19, 2025 07:06 AM
By: Srini Vasan
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நேற்று இரவு பெய்த கனமழையால் மேம்பாலம் சேதம்,
புதிதாக கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்குள் சில இடங்களில் உள்வாங்கியதால் மக்கள் அச்சம்,
ஆளூர் - மொகலார் இடையே கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.12 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் ,
மேம்பாலம் சேதம் அடைந்தது குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் அலட்சியம் என குற்றச்சாட்டு,
தொகுதி எம்.எல்.ஏ., ஒப்பந்ததாரர், அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved