Also Watch
Read this
Posted on: Jun 26, 2025 06:48 AM
By: Web Team

கேரளாவில் தொடர் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வயநாடு, இடுக்கி, திருச்சூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved