Also Watch
Read this
Posted on: Apr 15, 2025 11:39 AM
By: Srini Vasan
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்தன் - ஒருங்கிணைப்பாளர் பொற்கொடி இடையே வலுக்கும் மோதல்,
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி தனது குழந்தையையும் குடும்பத்தையும் கவனித்து கொள்வார் என அறிக்கை,
மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம்ஜி பெயரில் நேற்று அறிக்கை வெளியானதால் பொற்கொடி ஆவேசம்,
குடும்பத்தையும் குழந்தையையும் மட்டும் கவனித்துக் கொள்ளுமாறு கூறியது நியாயமா? - பொற்கொடி,
கட்சியின் லெட்டர் பேட் இல்லாமல், வெறுமனே அவதூறு அறிவிப்பு என பொற்கொடி ஆதரவாளர்கள் ஆவேசம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved