news-tamil-logo

3/18/2026, 11:46:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை
tv

Also Watch

tv

Read this

2 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை

S.I.R.க்கு போதிய அவகாசம் இல்லை - திமுக

Posted on: Nov 11, 2025 12:55 PM

43

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தடை கோரி, திமுக உள்ளிட்ட கட்சிகள் தாக்கல் செய்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
லட்சக்கணக்கான படிவங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால் அதற்குப் போதிய அவகாசம் இல்லை என திமுக தரப்பு வழக்கறிஞர் வாதம்.
அதிமுக விரும்பும் மாடலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற வேண்டுமா? என உச்சநீதிமன்றம் கேள்வி.
தனியாக ரிட் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் திமுக தொடர்ந்த வழக்கில் வாதிட அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டம்.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்வதற்கு தடை இல்லை என தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 2 வாரத்தில் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
27 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved