logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home politicsnews ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

விவசாயிகள் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

மாவட்ட திமுக கூட்டம்

ஜோலார்பேட்டையில் மாவட்ட திமுக கூட்டம்.. கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி விருந்து

சட்டவிரோதமாக மதுவிற்பனை

24 மணி நேரமும் படுஜோராக நடக்கும் மது விற்பனை.. நேரக் கட்டுப்பாட்டை மீறி சட்டவிரோதமாக மதுவிற்பனை

வெடி விபத்து

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.. ரசாயன மூலப்பொருட்களின் உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்து

பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கருணைத் தொகை

கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.

நீதிமன்றம் உத்தரவு

கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு அடையாள அட்டை.. ரேஷன் அட்டை, ஆதார் அட்டை வழங்க நீதிமன்றம் உத்தரவு

கம்பியில் சிக்கி கார்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற கார் விபத்து.. தடுப்பு கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளான கார்

குடியிருப்பு இடிப்பு

முன்னறிவிப்பு இல்லாமல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிப்பு.. இடிக்கப்பட்ட குடியிருப்பின் அருகேயுள்ள 4 வீடுகள் பலத்த சேதம்

கொலை மிரட்டல்

வார்டு உறுப்பினருக்கு பட்டாக்கத்தியை காட்டி கொலை மிரட்டல்.. வீடியோ வைரலானதால் பாமக நிர்வாகி கைது

திரையரங்குகளுக்கு சீல்

சென்னை மாநகராட்சிக்கு ரூ.60 லட்சம் வரி பாக்கி.. வெற்றிவேல், வேலன் திரையரங்குகளுக்கு சீல்

ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

முதலமைச்சர் வலியுறுத்தல்

Updated: Sep 18, 2024 11:45 AM

2
google

Share :

fbwpinstainstainstainstainsta

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்திரா காந்திக்கு ஏற்பட்ட நிலைதான் ராகுல் காந்திக்கும் ஏற்படும் என பாஜக தலைவர் ஒருவர் மிரட்டியதாகவும், ராகுலின் நாக்கை அறுத்தால் பரிசு என ஷிண்டே பிரிவு சிவசேனா எம்.எல்.ஏ ஒருவர் அறிவித்ததாகவும் ஊடகங்களில் வெளியான செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ள முதலமைச்சர், சகோதரர் ராகுலுக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு பலரையும் ஆட்டம் காண செய்திருப்பதாகவும், அதுவே இதுபோன்ற மிரட்டல்களுக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பதோடு, மிரட்டல் மற்றும் வன்முறைக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



Share :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கலைக்க வேண்டும்.. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தல்

3 mins agoshare








insta

Live

Follows News Tamil

About Us

Newsletters

Terms of Use

Privacy Policy

© Copyright Newstamil 2024. All rights reserved

Hand-crafted & made with - Datasense Technologies