கழுத்து வலியால் அவதிப்பட்டு வரும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கவுகாத்தியில் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பரும்,பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் செயல்படுவார் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது.