Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 03:27 PM
By: Manigandan Raja

ஐசிசி தொடர்கள் அடிக்கடி நடத்தப்படுவதால், ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவற்றின் புதுமையும் மதிப்பும் குறைந்துவிட்டதாகக் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஐசிசி சாம்பியன்ஷிப் முக்கியத்துவம் தக்கவைக்கப்படும் வகையில் தொடர்கள் திட்டமிடப்பட வேண்டும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved