Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 12:38 PM
By: Manigandan Raja

இந்தியா பதிலடி கொடுக்குமா?
டென்மார்க்கில் நடைபெறும் தாமஸ் உபர் கோப்பை பாட்மின்டன் போட்டிக்கான குரூப் வெளியாகியுள்ள நிலையில், "ஏ" பிரிவில் இந்தியா, சீனா அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி மே 3-ம் தேதிவரை தொடர் நடக்கவுள்ளது. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.
இதில், இந்திய அணி "ஏ" பிரிவில் சீனா, கனடா, ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. கடந்த முறை காலிறுதியில் சீனாவிடம் கண்ட தோல்விக்கு இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved