Also Watch
Read this
By: Fyrose Banu

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தரிசித்தார். இன்று காலை சுவாமியின் சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றினார். 
தரிசனத்திற்குப் பின்னர் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேதபண்டிதர்கள் வேதாசீர்வாதத்தை வழங்கினர். கோயில் அதிகாரிகள் ஸ்ரீவாரி தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved