Also Watch
Read this
By: Manigandan Raja

ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்ற புலம்பெயர்ந்தோர்
சியூட்டா எல்லை வழியாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்ற 200-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஆயிரக்கணக்கணக்கான புலம்பெயர்ந்தோர் சட்ட விரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயற்சித்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தால் மூழ்கிய குடியிருப்பு பகுதிகள்
மியான்மர் நாட்டின் மத்திய பகுதி முழுவதும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குடியிருப்பு பகுதிகளும், விவசாய நிலப்பரப்பும் நீர்ல் மூழ்கியுள்ளன. வீடுகளில் தங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved