Also Watch
Read this
Posted on: Mar 29, 2026 03:22 PM
By: Manigandan Raja

ரத்த சிவப்பாக மாறிய வானம் :
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் திடீரென வானம் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நரேல் என்ற சக்திவாய்ந்த புயல் காரணமாக, ஷார்க் பே, பில்பாரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 27-ம் தேதி முதல் வானம் வழக்கத்திற்கு மாறாக சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
இதன் காரணமாக, மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது மட்டுமில்லாமல், ஆஸ்திரேலியாவின் முக்கிய இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved