நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை : தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியதோடு, இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என ஈரான் கூறியுள்ள நிலையிலும், தங்களது நாட்டு மக்களுக்கு கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கத்தார் உள்துறை அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு செல்போன் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான புதிய உயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், மக்கள் தொடர்ந்து பூட்டிய வீட்டிற்குள் இருக்குமாறு வலியுறுத்தி உள்ளார். அதேபோல, ஐக்கிய அரபு அமீரகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும், அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள அப்டேட்களை பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. Related Link AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க ராணுவம் தாக்குதல்?