ஆன்மீகம்

பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்

பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

குறிப்பாக சித்தூர் கிராமத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.
 

00 Comments

Leave a comment