ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அஷ்ட மூர்த்திகள் சங்கமம் நடைப்பெற்றது.
மன்னார்குடியில் உள்ள ஜெயங்கொண்டநாதர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட 8 சிவன் கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் ராஜகோபால சுவாமி கோயில் கருடசந்தம் பகுதிக்கு வந்து ஒரே நேரத்தில் அருள்பாலித்தனர்.
அப்போது அஷ்ட மூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.
![ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அஷ்ட மூர்த்திகள் சங்கமம் அஷ்ட மூர்த்திகளுக்கு தீபாராதனை - பக்தர்கள் வழிபாடு](https://newstamil.tv/admin/images/news/newstamil_1580411703761205.webp)
00 Comments
Leave a comment