உத்தர பிரதேச மாநில காவலர் எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தருவதற்கு 6 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
உத்தர பிரதேச மாநில காவலர் எழுத்து தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர்.
காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தருவதற்கு 6 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.
00 Comments
Leave a comment