Tags : devotees

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி

மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி...

திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்த வெளியூர் பக்தர்கள்

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களால் தண்டராம்பட்டு...

ஸ்ரீராமநவமி ஊர்வலத்தில் நடந்த குண்டுவெடிப்பு - பெண் காயம்

மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் ராமநவமி ஊர்வலத்தில் குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தது...

முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான...

செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா - பக்தர்கள் தரிசனம்

 

திண்டுக்கல்லில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவில்
வனத்திற்குள் அம்மன்...

பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக...

சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்ப திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது....

ஆண்டாள் கோவில் திருத்தேருக்கு கண்ணாடி கவசம் பொருத்தும் பணி எந்த நேரமும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் ஆண்டு தோறும் ஆடி மாதம்
சிறப்பாக நடைபெறும்.
அப்பொழுது...

ராமர் பக்தர்களுக்காக பிரத்யேக தங்குமிடம் ஏற்பாடு படுக்கை உள்ளிட்ட வசதிகளுடன் தங்குமிடம் அமைப்பு

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பக்தர்கள் தங்குவதற்கு தேவையான படுக்கை வசதிகளுடன் தங்குமிடம் ஏற்பாடு...

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனுமன் திருவீதி உலா அனுமன் பக்தர்களுக்கு இனிப்புகளை வழங்கிய இஸ்லாமியர்கள்


கோவை துடியலூர்  அருகே நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில், அனுமனின் திருவீதி உலாவை வரவேற்று விழா...

னுமன்கார்ஹி லட்டின் பெயர் புவிசார் குறியீட்டுக்கு பதிவு பக்தர்கள், லட்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் வரவேற்பு

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பஜ்ரங்பலி அனுமன்கார்ஹி கோவிலில் வழங்கப்படும் லட்டு புவிசார்...

சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சாரங்கபாணி சாமி பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணிசுவாமி கோயிலில் தேர் திருவிழாவின் 3-வது நாள் வெள்ளி சேஷ

24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் உரிய முன்னேற்பாடுகள் செய்யவில்லை என வேதனை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்....

பக்தர்கள் சிரமம் அடையாமல் இருக்க கடுமையாக உழைக்கிறோம் ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருபேந்திர மிஸ்ரா உறுதி

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க கடுமையாக உழைத்து வருவதாக ராமர் கோவில்...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தயங்கும் பக்தர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பக்தர்கள் அச்சம்

சபரிமலையில் காணப்படும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் கோவையை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்ல தயங்கி...

Loading...