Tags : warning

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழ்நாட்டின் வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும், ஒரு...

குளிர்காலம் முடியும் முன்பே கேரளாவில் கொளுத்தும் வெயில்

 

குளிர்காலம் முடிவதற்கு முன்னரே கேரளாவின் பல மாவட்டங்களில் வெயில் கொளுத்துவதால், நான்கு...

2050 ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியனுக்கும் மேல் உயரும்

2050 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 மில்லியனுக்கும் அதிகமாக உயரும் என உலக...

மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தும் உக்ரைன்? அணு ஆயுதங்களை கையில் எடுப்போம் - ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ரஷ்யா பகிரங்க...

பிலிப்பைன்ஸின் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

கடும் பனிமூட்டம் ஏற்படும் என்று எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசத்தின் மத்தியப் பகுதிகள், தெற்கு அசாம்...

தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ தடை விதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல்...

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியா பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு தீவில் 7 புள்ளி 1 ரிக்டர் அளவிலான...

பிலிப்பைன்ஸில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மக்கள் அச்சம்

பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 7 புள்ளி 5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த...

புயல் எச்சரிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள காலிஸ்தான்...

டெங்கு - 6,392 பேர் பாதிப்பு, 511 பேர் சிகிச்சை - மா.சுப்பிரமணியன்... வரும் நாட்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 6 ஆயிரத்து 392 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 511 பேர் சிகிச்சை...

சோத்துப்பாறை அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றம் வராக நதியில் வெள்ளம் - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் வராக நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள்...

ஒவ்வொரு மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் வசூல் என புகார் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தும் ஊழியர்கள் அடாவடி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் குடிமகன்களிடம் 10 ரூபாய் கட்டாய...

Loading...