Also Watch
Read this
By: Web Team

கொச்சியில் பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை மஞ்சு வாரியர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு தான் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த சம்பவத்தில் திட்டம் வகுத்து கொடுத்தவர்களுக்கு தண்டனை வழங்கி இருந்தால் பாதிக்கப்பட்ட நடிகைக்கு முழுமையான நியாயம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved