Also Watch
Read this
By: Web Team

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மெட்டா ஏஐ தொழில்நுட்பத்திற்கு வாய்ஸ் அசிஸ்டெண்டாக குரல் கொடுக்கவுள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மெட்டா ஏஐ-யில், தான் ஒரு அங்கம் வகிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
மேலும், இந்தியா, அமெரிக்கா, கனடா, யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தனது குரலுடன் ஆங்கிலத்தில் உரையாடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved