Also Watch
Read this
Posted on: Jan 09, 2026 02:59 PM
By: Manigandan Raja

புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதற்காக கதை எழுதி வருவதாகவும், முழுக்கதை எழுதி முடித்தவுடன் திரைப்படம் இயக்குவது குறித்த அப்டேட் வெளியாகும் என்றும் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கூறினார். நடிகராக தொடர்வதும், மீண்டும் திரைப்படம் இயக்குவதும் சூழ்நிலையை பொறுத்துதான் அமையும் என அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved