news-tamil-logo

3/19/2026, 1:44:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.1. கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் பணி.. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கட்டடங்கள் இடிக்கும் பணி
tv

Also Watch

tv

Read this

ரூ.1. கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் பணி.. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கட்டடங்கள் இடிக்கும் பணி

ரூ.1. கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு

Posted on: Sep 12, 2024 08:36 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டனர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான அரசு இடம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற NGO-ஆல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கட்டடங்களை இடித்து நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 56 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved