Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 04:14 PM
By: Manigandan Raja

பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜினாமா :
ஈரான் மீதான ராணுவ தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ஜோசப் கென்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான அவரது ராஜினாமா கடிதத்தில்.
ஈரான் அமெரிக்காவுக்கு உடனடி அச்சுறுத்தலாக இல்லை எனவும், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாகவே போரை அமெரிக்கா தொடங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனசாட்சிக்கு விரோதமாக தாக்குதலை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது, அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்துக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved