Also Watch
Read this
By: Manigandan Raja

அணு ஆயுத போர் வெடித்திருக்கும் :
ஈரானுடன் ஒபாமா செய்த அணுசக்தி ஒப்பந்தத்தை தாம் ரத்து செய்திருக்காவிட்டால், 4 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுத போர் வெடித்திருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரான் மீது தற்போது தாக்குதல் நடத்தாமல் இருந்திருந்தாலும், அணு ஆயுத போர் மூண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோசப் கென்ட் ராஜினாமா குறித்து பேசிய அவர், பாதுகாப்பு விஷயத்தில் கென்ட் பலவீனமானவர் எனவும், அவர் ராஜினாமா செய்தது நல்லதுதான் எனவும் விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved