Also Watch
Read this
Posted on: Mar 30, 2025 07:02 AM
By: Srini Vasan

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 செல்போன்களை கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொலை மற்றும் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved