Also Watch
Read this
By: Manigandan Raja

செறிவூட்டல் மையம் மீது தாக்குதல் :
ஈரானின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான NATANZ மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலால் எவ்வித அணுக்கதிர்வீச்சும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் இது சர்வதேச விதிகளை மீறிய செயல் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved