Also Watch
Read this
By: Web Team

வேலூரில் ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார். சத்துவாச்சாரி வனத்துறை அலுவலக பணி பிரிவு உதவியாளர் ஏழுமலை, வன பாதுகாவலராக பணிபுரிந்து ஓய்வுபெற்று உயிரிழந்த ஜெயவேலின் மனைவி வசந்தியிடம் லஞ்சம் பெற்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved