news-tamil-logo

3/19/2026, 1:10:39 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈச்சர் லாரியில் திராட்சை பெட்டிக்குள் மறைந்து கஞ்சா கடத்தல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா ரூ.1.5 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல்..!
tv

Also Watch

tv

Read this

ஈச்சர் லாரியில் திராட்சை பெட்டிக்குள் மறைந்து கஞ்சா கடத்தல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட கஞ்சா ரூ.1.5 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா பறிமுதல்..!

அனகாபுத்தூர், சென்னை

Posted on: Apr 22, 2025 02:58 PM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
weed news tambaram

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ஈச்சர் லாரி மூலமாக திராட்சை பழப்பெட்டியில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒருகோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், மகாராஷ்ட்ராவை சேர்ந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அனகாபுத்தூர் அருகே போலீஸார் வாகன சோதனைக்கு நிற்காமல் இந்த ஈச்சர் லாரி தப்பி சென்றது.

இதனையடுத்து, போலீசார் லாரியை துரத்தி பிடித்து சோதனை செய்தனர். அப்போது, லாரியில் ஏற்றி வரப்பட்ட திராட்சை பெட்டிக்குள் மறைத்து 300 கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
1 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved