news-tamil-logo

3/18/2026, 7:00:22 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழைநீரில் மூழ்கிய 5,000 ஏக்கர் உளுந்து, மணிலா, எள் பயிர்கள்.. 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் விவசாயிகள் வேதனை
tv

Also Watch

tv

Read this

மழைநீரில் மூழ்கிய 5,000 ஏக்கர் உளுந்து, மணிலா, எள் பயிர்கள்.. 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் விவசாயிகள் வேதனை

காட்டுமன்னார்கோவில் - கடலூர்

Posted on: Mar 13, 2025 04:00 PM

51

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக 5 ஆயிரம் ஏக்கர் உளுந்து, மணிலா, எள் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த 2 நாட்களாக காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்து வரும் நிலையில், குமராட்சி, அழிஞ்சி மங்கலம்,

தொண்டமாநத்தம், எடையூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர் வடியவில்லை என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
2 hrs 13 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved