பைக் திருட்டு : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனை எதிரே, ஏற்கனவே 160 பவுன் நகை திருடு போன வீட்டின் அருகே இரண்டு நாட்களுக்கு யமஹா ஷோரூம் உள்ளது. இங்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக்கை மர நபர் ஒருவர் முகத்தில் துண்டால் மூடிக் கொண்டு முதலில் நோட்டமிடுகிறார். அதனை தொடர்ந்து இரண்டு பேர் பைக்கில் வந்து பல்சர் பைக்கை திருடி செல்கின்றனர். போக்குவரத்து அதிகமாக உள்ள நேரத்தில் இந்த பைக் திருடு நடைபெற்றுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Related Link கொடைக்கானலில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல்