Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி, பக்கவாட்டு சுவர் இல்லாத ஓடையில் தவறி விழுந்த சம்பவத்தையடுத்து, அங்கு மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தற்காலிக தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் ஊர் எல்லையில் உள்ள அமராவதி ஓடையில் இருந்த தடுப்பு சுவர், கடந்த 2023-ம் ஆண்டு உடைந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved