Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் உள்ள முருகன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகரித்து காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.