news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கூத்தாண்டவர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

கூத்தாண்டவர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

மாடப்பள்ளி, திருப்பத்தூர்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Koothandava

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள அருள்மிகு கூத்தாண்டவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-ஆவது சனிக்கிழமையை ஒட்டி, தேர்த்திருவிழா நடைபெற்றது. மாடப்பள்ளி கிராமத்தில் இருந்து கலலூர் கிராமம் வரை தேர் பவனி சென்றது. அதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
6 hrs 29 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved