Also Watch
Read this
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் சீர் வரிசைகளுடன் வருகை தந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு வளைகாப்பு செய்து வழிபட்டனர்.