news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கடன் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர்... வட்டர் சப்ளை கம்பெனி வைத்திருந்த இளைஞரின் விபரீத முடிவு
tv

Also Watch

tv

Read this

கடன் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்த இளைஞர்... வட்டர் சப்ளை கம்பெனி வைத்திருந்த இளைஞரின் விபரீத முடிவு

சீர்காழி, மயிலாடுதுறை

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டத்தில், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்த இளைஞரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீர்காழியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் இளவரசன் என்பவர் ஏ.எஸ்.ஏஜென்ஸி என்ற வாட்டர் சப்ளை கம்பெனி வைத்து நடத்தி வந்தார்.

மேலும் ட்ரேட் மார்க்கெட்டிங்கும் செய்து வந்தார்.

இந்நிலையில் கடன் பிரச்சனை காரணமாக மன அழுத்ததில் இருந்த அவர், உப்பனாறு ரயில்வே பிரிட்ஜ் அருகே ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

10
15 hrs 20 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved