Also Watch
Read this
By: Web Team

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மடிக்கணிணி கோளாறு காரணமாக ஆதார் சேவை பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
அப்போது. அங்கு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார், ஏன் இன்னும் பழைய மடிக்கணிணி அப்டேட் செய்யாமல் வைத்துள்ளீர்கள் என கேட்டு ஆதார் சேவை பிரிவு பணியாளரிடம் கடிந்து கொண்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved