Also Watch
Read this
By: Web Team

ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டியதால், மதுரையில் உள்ள நகை கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள தங்கமயில் நகைக்கடையில், ஏராளமான வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் நகை வாங்க குவிந்தனர். ஆடிப்பெருக்கு நாளில் வாங்கப்படும் பொருட்கள் புதுவெள்ளம் போல் பெருகும் என நம்பப்படுவதால், ஆர்வமுடன் வந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கிச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved