Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்க பணியின்போது குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved