Also Watch
Read this
Posted on: Dec 08, 2024 10:14 AM
By: Srini Vasan

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தியதால், போலீசாருடன் அக்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
3 மாதங்களாக அனுமதி கோரியும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பொறுமையிழந்த தவெகவினர் நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved